Home சிறப்புச் செய்திகள் மினுவாங்கொடையில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று! சிறப்புச் செய்திகள்செய்திகள் மினுவாங்கொடையில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று! October 7, 2020 1324 views SHARE Facebook Twitter கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொகையுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி கொரோனா தொற்றுக்குள்ளானோரின் தொகை ஆயிரத்து 22 ஆக உயர்வடைந்துள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR முள்ளிவாய்க்கால் நினைவு நாளை பிரித்தானிய பாராளுமன்றில் அனுஷ்டிக்க பிரதான எதிர்க்கட்சி ஏற்பாடு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது! இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான சித்திரவதைகளும் பாலியல் வன்கொடுமைகளும் தொடர்கின்றன